
மின்னல் மழையாகி வா
0
9
SERIES•
Ongoing
"மதூூூூூூூூூூ!... சீக்கிரம் வாடி! காலேஜ் முதல் நாளே கேட்டை சாத்தப் போறாங்க!" தெரு முனையில் நின்றபடி கார்த்திக் போட்ட சத்தத்தில், மரத்தில் இருந்த காகங்கள் எல்லாம் அலறி அடித்துக் கொண்டு பறந்தன. கையில் வாட்ச்சையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், பொறுமை இழந்து கத்தினான். வீட்டுக்குள் இருந்து மதுமதியின் குரல் நிதானமாக, அதே சமயம் காரசாரமாக வந்தது. "டேய் கார்த்தி! கத்தாத! இன்னும் டைம் என்ன தெரியுமா ஆகுது? ஏழரை மணி தான் ஆகுதுடா எரும!" கார்த்திக்கின் மைண்ட் வாய்ஸ் 'ஏழரை மணி தான் ஆகுதா?...
Loading...
Enjoyed this?
Sign in to clap