
நெஞ்சம் பேசுதே
0
0
SERIES•
வெள்ளி நிலா வானில் உலா வந்து, தன் குளிர்ந்த ஒளியை பூமியின் மேல் தெளித்துக் கொண்டிருந்த அந்த இரம்மியமான இரவு. விண்மீன்கள் கூட்டம் கூட்டமாய் வானில் கண் சிமிட்டிக் கொண்டிருக்க, கீழே ஒரு புதிய பந்தத்தின் தொடக்கத்திற்கான ஆயத்தங்கள் நடந்து முடிந்திருந்தன.
அந்த அறைக்குள் நாசியைத் துளைத்தது பன்னீரும் மல்லிகையும் கலந்த ஏகாந்த வாசனை. அந்த அறையின் நடுவே கம்பீரமாய் நின்றிருந்த அந்தப் படர்ந்த மரக்கட்டிலில், ரோஜாக்களும் மல்லிகைகளும் பின்னிக் பிணைந்து அழகிய மலர்ப்படுக்கையாய் உருவெடுத்திருக்க, அந்தப்
...Loading...
Enjoyed this?
Sign in to clap