
கடவுள் அமைத்து வைத்த மேடை
0
0
EBOOK•
#ajudhya kanthan, love story, family noval
அத்தியாயம் 1
மாங்கல்யம் தந்துனானே மம
ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம்
சஞ்சீவ சரத சதம்
(என்னுடைய வாழக்கையில் இன்றி அமையாத(வளே) இந்த மங்கல நாணை உன் கழுத்தை சுற்றி அணிவித்து (நம் உறவை உறுதி செய்கிறேன்) மிக சிறந்த குண நலன்களை உடையவளே, நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்...
“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று யாரோ ஒருவர் குரல் கொடுக்க, உறவினர்கள் வாழ்த்த அந்த மிகப் பெரிய திருமண மணடபத்தில் மூன்று மேடையில் ஒரே நாளில் தனது இரண்டு மகளுக்கும், ஒரே மகனுக்கும் திருமணம் முடிந்த மகிழ்ச்சியில், கலங்கிய கண்கள
...Loading...
Enjoyed this?
Sign in to clap