Skip to content
காதல் மாய நதி

காதல் மாய நதி

0
1
BLOG
#ajudhya kanthan, love story, family novel

அத்தியாயம் 1

மனிதா ,

அன்று உன் பாவங்களை போக்கிட என்னிடம் வந்தாய்.

இன்று என்னிடம் உள்ள அழுக்குகளை போக்கிட எங்கு

நான் செல்வேன் ......

இறைவா

அன்று அபிஷேகத்திற்கு என் நீரைத் தந்தேன்.

இன்று அபிஷேகத்திற்கு என் கண்ணீரைத் தருகிறேன் ,

ஏற்றுக்கொள்வாயா .....?

மக்களே

தோஷமற்றது என்று என்னை கொண்டாடிய நீங்கள் ,

இன்று என்னை தீண்டத்தகாது போல் பார்ப்பது ஏன் ..?

இப்படிக்கு ,

ஒரு நதியின் கண்ணீர்.

சித்திரை மாத கத்தரி வெயில், காலை ஆறு மணிக்கே இன்னும் எத்தனை பேரை , தன்னுடய செங்கதிரால் , சுட்டெரிக்கலாம் என்று கதிரவன் தன்னுடய பயணத்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap