
கை விடுவேனோ கண்மணியே!
0
1
EBOOK•
#doctor nurse romance
கைவிடுவேனோ கண்மணியே! தூரிகா சரவணன் அத்தியாயம் 1 ஞாயிற்றுக்கிழமை... பின்மதிய வேளை. சென்னை மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகள் சோம்பல் போர்வையுடன் காட்சி அளித்தன. அப்போது...அவள்... ஓட்டமும் நடையுமாக விரைந்தாள். அவ்வப்போது பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டும் நடக்கும் போதே இருபுறமும் பார்வையால் துழாவிக் கொண்டும் நடந்தாள். இரு மருங்கிலும் பெரிய பெரிய வீடுகள், இல்லை, இல்லை பங்களாக்கள் நிறைந்த சாலை அது. ஒரு பங்களாவின் முன் பெரிய கம்பிக் கதவின் அருகே நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டு இருந்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap