Skip to content
வாராதிருப்பானோ!

வாராதிருப்பானோ!

0
0
EBOOK
#Contemporary romance

வாராதிருப்பானோ!

அத்தியாயம் 1

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்

திலகம் உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம்

மாதுளம்போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்

குங்குமத் தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி

என்றன் விழுத்துணையே

நெற்றியில் பட்டையாய் விபூதியும்... அதன் நடுவே சந்தனமும்... சந்தனத்தின் நடுவே குங்குமமும்... கழுத்தில் நீண்ட ருத்ராட்ச, ஸ்படிக மாலைகளும், இடையில் காவி நிற வேட்டியும் அதன் மேல் மஞ்சள் நிறத் துண்டும் அணிந்து சைவப் பழமாக நின்றிருந்தார் கண்ணபிரான்.

கல்லும் கசிந்துருகத் தொடர்ந்து நூறு பாடல்கள் க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap