
குளிர் தருவே! தரு நிழலே!
0
0
EBOOK•
குளிர் தருவே! தரு நிழலே!
அத்தியாயம் 1
கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவறு மொருபரை சரணம் சரணம்
உமைசிவை அம்பிகை சரணம் சரணம்
அலைபேசியில் ஒலித்தது பாடல்.
அவனது காலை நேர விழிப்பு மணியோசை அந்த பாடல்தான்.
இறை நம்பிக்கை என்று பெரிதாக அவனுக்கு எதுவும் இல்லையென்றாலும் அவன் மனத்திற்குகந்தவளின் மனத்திற்குகந்த பாடல் என்பதால் காலை நேரம் அந்தப் பாடலுடன்தான் விடியும் அவனுக்கு.
பாடல் ஆரம்பிக்கும்
...Loading...
Enjoyed this?
Sign in to clap