Skip to content
வதைக்காதே என் விழிநிலவே!  PART-2 -உன் விழிச் சிறையில் சிக்கிக்கொண்டதடி என் வீரம்
Premium Access

வதைக்காதே என் விழிநிலவே! PART-2 -உன் விழிச் சிறையில் சிக்கிக்கொண்டதடி என் வீரம்

10
27
EBOOK
Completed#BESTROMANCE#LOVEROMANCE#LOVESTORY#LOVETRIANGLE#BILLIONAREROMANCE#BILLIONARELOVESTORY#LOVEISINTHEAIR#FANTASYLOVE#THRILLERLOVESTORY#MYSTERYLOVE#ROYALFAMILY#ROYALLOVE
Maivizhi
Maivizhi

About

காதலுக்காக உயிரையே கொடுக்கத் தயங்காத வீர்... . கழுகுகளைப் போலவே கொடூரமும் கம்பீரமும் கலந்த வர்மன், விழியை தனது உலகத்தில் சிறைபிடிக்கிறான். காதல், வெறுப்பு, உரிமை, தியாகம் ஆகியவற்றின் மத்தியில் விழியின் இதயம் யாரைத் தேர்ந்தெடுக்கும்? மறைந்திருக்கும் குடும்ப ரகசியங்கள், இரத்த உறவுகளின் துரோகம், உயிரைப் பணயம் வைக்கும் மோதல்கள் அனைத்தையும் தாண்டி, இந்த காதல் காவியம் எங்கு முடியும்? காதலும் வலியும் கலந்த ஒரு உணர்ச்சி மிக்க த்ரில்லர்.
"வதைக்காதே என் விழிநிலவே" வாசிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் பாகத்தைப் படித்து ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. இன்றிலிருந்து கதை அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கும். இரண்டாம் பாகம் தொடரும்... நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்: இரண்டாம் பாகம் படிக்கும் அனைவரும் முதல் பாகத்தையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால், கதை புரிவது சற்று கடினம். பாகம் -2 உன் விழிச் சிறையில் சிக்கிக்கொண்டதடி என் வீரம்! 34.ராஜா நான் தான்டி! சூரியன் என்றும் இல்லாத...
Loading...

Enjoyed this?

Sign in to clap