
முதலும் நீ முடிவும் நீ
20
1
EBOOK•
#family story#romantic story#feel good love story#feel good story#love story
பரந்து விரிந்து உயர்ந்து நின்ற, அந்த வெற்றிகரமான கம்பெனி, லீடிங் பிஸ்னஸ்மேன், என அனைவராலும் புகழப்பட்ட, செல்வ நாராயணனின் உழைப்பால் உருவானது. வேளை பளுவினாலும், உடல்நலக் குறைவாலும், வேறு பல காரணங்களினாலும், அந்த கம்பெனியின் முழு பொறுப்பை, தனது தோழன் ஈஸ்வரனுடைய, கெட்டிக்கார மகன். ஜெகனிடம் கொடுத்துவிட்டு யூ எஸ் சென்றுவிட்டார். அவர் சென்று நான்கு வருடங்கள் கடந்தன. வருடத்திற்கு ஒருமுறை, என மொத்தம் நான்கு முறை மட்டுமே வந்து, மேற்பார்வையிட்டு சென்றார். அனைத்து சுமைகளையும், ஒருவனாய் சுமந்து,...
Loading...
Enjoyed this?
Sign in to clap