
என் உயிர் இறைவியே
0
0
EBOOK•
# second marriage# daughter love#revenge story# feel good story
இறைவனாய் தந்த இறைவியே
அத்தியாயம் - 1
பிருந்தாவனம்..
சென்னையில் இருந்து சற்று தள்ளி இயற்கையான சூழ்நிலையில் பிரம்பண்டாமாக காட்சி அளித்தது அந்த வீடு.. அரண்மனை என்று சொன்னாலும் தப்பில்லை.. பல ஏக்கர்களை முழுங்கி இருந்தது அந்த வீடு.. வீட்டை சுற்றிலும் பல ஏக்கர் கணக்கில் பூ தோட்டம், கனி தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
ஆயிரக்கணக்கானோர் வந்தும் போயும் இருந்தனர்... எத்தனை பேர் வந்தாலும் வயிறார சாப்பிட எந்நேரமும் சமையல் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருந்தது..
வந்தவர்களை காத்திருக்க வைக்காமல் தொடர்ந்து பந்தி நடந்
...Loading...
Enjoyed this?
Sign in to clap