
என் உயிர் இறைவியே
20
145
EBOOK•
Completed# second marriage# daughter love#revenge story# feel good story
About
சூழ்நிலையால் நாயகியை இரண்டாவதாக திருமணம் செய்யும் நாயகன்.. தன் அக்காவை கொன்றவனை பழி வாங்க திருமணம் செய்யும் நாயகி.. மீதி கதையில் 😊..
இறைவனாய் தந்த இறைவியே
அத்தியாயம் - 1
பிருந்தாவனம்..
சென்னையில் இருந்து சற்று தள்ளி இயற்கையான சூழ்நிலையில் பிரம்பண்டாமாக காட்சி அளித்தது அந்த வீடு.. அரண்மனை என்று சொன்னாலும் தப்பில்லை.. பல ஏக்கர்களை முழுங்கி இருந்தது அந்த வீடு.. வீட்டை சுற்றிலும் பல ஏக்கர் கணக்கில் பூ தோட்டம், கனி தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
ஆயிரக்கணக்கானோர் வந்தும் போயும் இருந்தனர்... எத்தனை பேர் வந்தாலும் வயிறார சாப்பிட எந்நேரமும் சமையல் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருந்தது..
வந்தவர்களை காத்திருக்க வைக்காமல் தொடர்ந்து பந்தி நடந்
...Loading...
Enjoyed this?
Sign in to clap