
கைத்தலம் பற்றிடும் காதலே
0
0
EBOOK•
KS-3, கைத்தலம் பற்றிடும் காதலே-1
இந்துமதப் புராணங்களின் படி ஈரேழு பதினான்கு உலகங்கள் உள்ளன. ஒவ்வொரு உலகத்திலும் அந்தந்த உலகத்திற்கு உரிய ஜீவாத்மாக்கள் வசிக்கின்றன. செய்யும் பாவ புண்ணியங்களின் பலாபலன்களை அந்த உலகத்தில் அனுபவிக்கின்றன. ஆனால் பாவ புண்ணியங்களை ஈட்டுவதற்கு உரிய ஒரே இடம் பூலோகம் மட்டுமே.
பூலோகத்தில் வாழும் காலத்தில் ஓர் ஜீவாத்மா செய்யும் பாவ புண்ணியங்களின் பலன்களைப் பொறுத்தே அதன் அடுத்த பிறவி எந்த உலகத்தில் என்பது தீர்மானிக்கப்படுகிறது. உலகங்களில் தலையாயதும் மிகச் சிறப்பானதும் ச
...Loading...
Enjoyed this?
Sign in to clap