
இரவல் இதயம்
0
0
EBOOK•
#ajudhya kanthan, love, politics
இரவல் இதயம்
அஜூத்யா காந்தன்
அத்தியாயம் 1
1
1
வேளச்சேரி ஈ.சிஆர் ரோட்டில் வாகன நெரிசல் சற்றே குறைந்து இருக்க, நேரமோ மணி பத்து என்று புரிந்தது. தனது வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் அவசரத்தில் அவன் தனது பைக்கை சற்று வேகமாக ஓட்டினான். ஆனால் திருப்பத்தில் எதிர்பாராத விதமாக சற்று வயதானவர் தனது சைக்கிளில் குறுக்கே வந்து விட அவரை விலக்குவதற்காக, இவன் சற்றே ஒடித்துத திருப்ப, இவன் ஓரமாகத்தானே வருகிறான் என்று நினைத்து மிக வேகமாக வந்த நகராட்சி வண்டி ஒன்று, அவனை அடித்துத் தூக்கியது. மேலே நாலு அடிவரை தூக்கி எறிய
...Loading...
Enjoyed this?
Sign in to clap