
உன்னில் சரணடைந்தேன்🍀
23
3
SERIES•
கதிரவன் உலகின் அழகை காட்ட தன் பொன்கதிரை பூமியில் பரப்பி கொண்டு இருக்க இங்கு சென்னை மாநகரத்தில் நடுதர குடும்ப குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் பக்தி பாடல் அனைவர் மனதை கொள்ளை கொள்ள அந்த தெருவையே பக்தியில் ஒரு நொடி நிருத்திவிடும். அந்தக் குரலுக்கு சொந்தக்காரி நம் கதையின் நாயகி "மதிலினி". மதிலினியின் பெற்றோர் கண்ணன் ரிட்டைர் வாத்தியார் 6ஆண்டு முன் இறைவனிடம் சென்றுவிட்டார் - தங்கம் குடும்பதலைவி, அண்ணன் அர்ஜூன் இதய நல மருத்துவர், தங்கை - மலர்விழி மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவி மதியின் செல்ல தங்கை....
Loading...
Enjoyed this?
Sign in to clap