
மீனாட்சியின் சுந்தரேஷ்வரன் பாகம் - 2
0
1
EBOOK•
#village Romance
மீனாட்சியின் சுந்தரேஷ்வரன்
பாகம் - 2
அத்தியாயம் 1
5 வருடங்களுக்குப் பிறகு,
வடசென்னையில் நெரிசலான ஜனங்கள் மட்டுமே வாழும் பகுதியில் பத்துக்கு பத்து அறைக் கொண்ட ஒரு வீட்டில் கட்டாந்தரையில் விட்டேற்றியாக படுத்திருந்தான் சுந்தரேஷ்வரன்..
அவன் கண்களில் ஒரு வித வெறுமை.. மல்லாக்கப் படுத்திருந்தவனின் விழிகள் எதிரில் தெரிந்த மோட்டுவளையத்தையே வெறித்துப் பார்த்தது..
கண்களில் கண்ணீர் கசிந்துக் கொண்டேயிருந்தது..
அவள் இருக்கும் போது, காதல் என்பதை உணராத அவன் மனம், இப்பொழுது ஒவ்வொரு கணமும் அவள் மேல் வைத்த காதலை
...Loading...
Enjoyed this?
Sign in to clap