Skip to content
மீனாட்சியின் சுந்தரேஷ்வரன்   பாகம் - 3

மீனாட்சியின் சுந்தரேஷ்வரன் பாகம் - 3

0
0
EBOOK


மீனாட்சியின் சுந்தரேஷ்வரன் (நிறைவுப்பகுதி)

அத்தியாயம் 1


லாவண்யா பதட்டத்தில் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தாள்.. சுந்தரேஷ்வரனுக்கு உடல்நிலை சரியில்லை என்றதுமே, அவளுக்கு ஒன்றும் ஓடவில்லை.. 


என்ன ஆனதோ.. மீனாட்சி அங்கு தனியாக என்ன செய்கிறாளோ?.. என தவிப்பாக அறைக்குள் நடமாடியவளுக்கு அட்ரியன் போன் வைத்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது.. 


வேகமாக அவனுக்குத் தான் அழைத்தாள்.. 


அழைப்பை உடனே ஏற்றுக் கொண்டான் அவன்.. 


“சொல்லு லாவண்யா..” என்றவனின் உரிமையான பேச்சு நெருடியது லாவண்யாவிற்கு.. 


‘இவன் என்ன இவ்வளவு உரிமைய

...
Loading...

Enjoyed this?

Sign in to clap