Skip to content
கண்டேன் என் ஜீவாமிர்தம்

கண்டேன் என் ஜீவாமிர்தம்

0
0
EBOOK
Vaishu Ayyam
Vaishu Ayyam

கண்டேன் என் ஜீவாமிர்தம்

வைஷு அய்யம்

1

"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!" என்று பூஜையறையில் நின்று பாடிக் கொண்டு இருந்த தன் மகள் ஷைலஜாவிடம் தன் அன்னை ஸாகரியின் பிரதிபிம்பத்தை பார்த்து கொண்டு இருந்தார் ஜெய் நந்தன்.

"ஆரத்தி எடுத்துக்கோங்கப்பா!" என்று சொன்னவளை கண்கள் நிறைய பார்த்துக் கொண்டு நின்றிருந்தவரை, "அப்ப்ப்ப்பா.......என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க....?" என்ற மகளின் உலுக்கல் தன்னிலைக்கு கொண்டு வந்தது.

"ஸாரிடா ரூபி; ஏதோ யோசனை, உன் ஸாங் வழக்கம் போல சூப்ப

...
Loading...

Enjoyed this?

Sign in to clap