Skip to content
குழலியின் அரக்கன்

குழலியின் அரக்கன்

84
88
SERIES
Completed
விக்ரமன் மற்றும் பைரவி வாழ்க்கையில் 200 வருடங்களுக்கு முன் நடந்த முன் ஜென்ம நிகழ்வுகளை காண என்னுடன் வாருங்கள்.  சோலையூத்து கிராமத்தில் இருநூறு வருடங்களாக அருள் பாலிக்காமல் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு இருந்த கருப்பண்ணசாமி திடீரென்று கண்விழித்தார்... "மண்ணின் மைந்தர்கள் இந்த மண்ணுக்கு வரவேண்டிய காலம் வந்துவிட்டது. "விக்ரமா.... உன்னால் ஆக வேண்டிய காரியங்கள் இருக்கிறது. உன்னால் தான் என் சக்தியை மீட்டெடுக்க முடியும்... பாவிகளின் ஆட்டத்தை அடக்கும் நேரம் வந்துவிட்டது... விரைந்து வா "... என்ற...
Loading...

Enjoyed this?

Sign in to clap