Skip to content
என் கண்ணின் மணி நீயடி

என் கண்ணின் மணி நீயடி

2
341
EBOOK
Completed#kalaisree_novels#lovestory#Aftermarriage_lovestory
Kalaisree
Kalaisree

About

கண்ணை இழந்தவனின் வாழ்வில் ஒளியாக வந்தவள். துரோகத்தை பரிசளித்து விட்டு சென்றால்...????

என் கண்ணின் மணி நீயடி

அத்தியாயம் -01

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த பிரம்மாண்ட அரங்கம் முழுவதும் கரகோஷத்தால் நிரம்பி வழிந்தது. பல முன்னணி கதாநாயகிகள் கதாநாயகர்களை தூக்கி சாப்பிடும் வகையாக தொழில்துறையில் காலை பதித்த ஐந்து வருடங்களில் தனக்கான ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதில் வெற்றி கொடியை நாட்டியது யதுவீர் நந்தனின் பெயர் ஒலித்ததும் அந்த அரங்கம் முழுவதும் கரகோஷங்களாலும் விசில் சத்தத்தாலும் அதிர்ந்தது .

தொழில்துறையை சார்ந்தவர்களின் பெயர்களை அறியாமல் இருந்தது போய் கதாநாயகர்களை விட த

...
Loading...

Enjoyed this?

Sign in to clap