
மாயோனின் இதய சிறையில்
0
0
SERIES•
#thaaraathil, #தாரா ஆதில், #anti hero
கதையின் நாயகன்: அரவிந்த் கதையின் நாயகி: தனுஜா தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரமும்.... 'கொங்கு நாடு' என்று அழைக்கப்படும் கோவை மாநகரம்… இந்தியாவின் மிக வேகமாக வளரும் தொழில் வளர்ச்சியும் கல்வி வளர்ச்சியும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரம். கோவையில் பிரபலமான கல்லூரி, பல மாணவர்களின் கனவு கல்லூரி. அங்கு தான் நம்ம ஹீரோயின் படிக்கிறாள். நம்ம ஹீரோயின் தனு, பத்தி சொல்லனும் என்றால் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி, காலேஜ் டாப்பெர். எப்போவுமே எந்த கவலையும் இல்லாம நண்பர்களோடு ஜாலியாக வம்பு பண்ணிட்டு தன் நாட்களை...
Loading...
Enjoyed this?
Sign in to clap