Skip to content
புத்தக விமர்சனம்

புத்தக விமர்சனம்

0
0
BLOG

புத்தகம் :  கொஞ்சம் தேநீர் நிறைய வானம் (கவிதை தொகுப்பு )
**********
ஆசிரியர் : கவிஞர் வைரமுத்து 
***********

வார்த்தைகளை மோத விட்டு கவிதையை ரசிக்க வைக்கும் வித்தகன்  கவிஞர் வைரமுத்து  தாய்மைக்கு முத்தாரம் சூட்டிய வைர வரிகள்  இக்கவிதை தாய்மையின்  தியாகத்தை உணர்த்தும் கவி வரிகளாக  அனைவரின் மனதையும் நெகிழ் வைத்த உணர்ச்சிகரமான பாமாலையாகும்

தாய்மையின் அன்பு   தியாகத்தை  புரிந்து கொள்ளாத மகனின் குற்ற உணர்வை  விவரிக்கிறது.இக்கவிதை  வைரமுத்து தன் தாய்க்காக படைக்கப்பட்ட படைப்பாக இருந்தாலும். பலருக்கு தங்கள் ‌தாயின் நினைவ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap