
கரைந்தோடிய கரைகள்
1
20
SERIES•
OngoingIthayamozhi championship 2026
About
உடைந்த கரைகளும் மனங்களும்
ஏற்ற இரக்கங்களில்
நிலையில்லாத வாழ்வில்
உடைந்த கரைகளை மட்டுமல்ல
மனதையும் இணைக்க
அகமாக இணைக்கிறது காலங்கள்
1.கரைந்தோடிய கரைகள் சோறு போடும் சாமியிங்க சீரு(பயிரை)சுமந்து வாருமுங்க சொந்த கத சோக கத அளக்க வேண்டா நம்ம… என்று களைப்பு தெரியாமல் இருக்க அந்த விடிந்தும் விடியாமல் இருந்த காலை பொழுதில் பாடிக்கொண்டே வேலை செய்ய… அடியேய் வந்தே அரைமணி நேரங் கூட ஆவல அதுக்குள்ள உமக்கு பாட்டு கேட்குதோ… ஏன் பாட்டுக்கு கூட நேரம் எடுக்கனுமோ? அது சரி இப்படி பேசித்தான் நேரங்காலம் போய்ச்சு என்று நொடிந்தவளை திகைத்து பார்த்தவள் அப்படியே அவள் வேலையை நிறுத்தி விட… போதும் போதும் வெட்டியா என்ன பேச்சு வேலையை பார்க்கத்தானே என்று...
Loading...
Enjoyed this?
Sign in to clap