
தடங்களில் தழுவிய நெஞ்சம்
49
72
SERIES•
OngoingIthayamozhi championship 2026
About
முன்பின் அறிமுகமில்லாத மீராவும் தேவாவும், ஒரு ரயில் பயணத்தில் எதிர்பாராமல் சந்திக்கிறார்கள். ரயிலை தவறவிட்ட மீராவிற்கு உதவச் சென்ற தேவா, அவளுடன் இரண்டு நாட்கள் பயணிக்க நேரிடுகிறது. அந்த இரண்டு நாட்களில் மலர்ந்த அழகிய சிநேகம், பிரிந்த பிறகு தேவாவின் மனதில் வேறொரு உணர்வாய் மாற... மீண்டும் சந்திப்பார்களா? அந்த ரயில் சிநேகம் காதலாகுமா?
1 அந்த டெல்லி ரயில் நிலையத்தில் மூன்றரை மணிக்கு எல்லாம் வரும் சென்னை ராஜ்தானி எக்ஸ்பிரஸை அவன் பிடித்து விட வேண்டும். அதில் ஏறிச் சென்றால் தான் சரியான நேரத்திற்கு அவனால் அந்த மீட்டிங்கை நடத்த முடியும். அதனால் தனது மிகவும் விலை உயர்ந்த பென்ஸ் காரிலிருந்து வேகமாக இறங்கி, ரயில்வே ஸ்டேஷனுக்குள் ஓடிக் கொண்டிருந்தான் தேவா என்னும் தேவர்ஷன். அவன் மிகப் பெரிய கோடீஸ்வரன். இதுவரை அவன் ரயில் நிலையத்திற்கு எல்லாம் வந்ததில்லை. எங்கே செல்வதானாலும் விமானத்தில் தான் செல்வான். ஆனால் இப்போது அவன் காதில் சிறிய...
Loading...
Enjoyed this?
Sign in to clap