
பிறைமதியே இணைநீயே
1
2
SERIES•
Ithayamozhi championship 2026
'போதும் போதும் என்றளவு விஷத்தைப் பருகி,
மீள வழியில்லை என வீழ்ந்திருந்தேன்.
அப்போது என் வாழ்வில் விழுந்த
ஒரு துளி அமிர்தம் அல்லவா நீ.
உன்னை விடவா இந்த உலகம்
என்னை நிரப்ப போகிறது.
தாமதம் ஏன் ஆதவனே?
சீக்கிரம் வந்துவிடு,
வெறுமையாய் கிடக்கும் என் மனதை
உன் அன்பால் நிரப்ப'
"ம்ங்கு! கவிதை எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனால் எப்போ தான் அவன்கிட்ட உன் காதலை சொல்லுவ?" தன் தோழி எழுதிய கவிதையை படித்து அவளையே திட்டி கொண்டிருந்தாள் வினோதினி. அவள் திட்டுவது தெரிந்தும் அது காதில் விழுந்தும் பெண்ணவள் ஏதும் கேட்காதது போல் ச
...Loading...
Enjoyed this?
Sign in to clap