
மீனாட்சி சுந்தரேசன்❤️
1
17
SERIES•
OngoingIthayamozhi championship 2026#love#romance#family
About
மீனாட்சி சுந்தரேசன் இருவருக்கும் இடையில் உள்ள காதலை மையப்படுத்தி உருவான நாவல் இது
இதயமொழி Championship-ல் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. இது வேறு எந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை..
அத்தியாயம் 1 :- கிழக்கில் உதித்த கதிரவன் தனது பொன்னிறக் கதிர்களை மெல்ல பூமியின் மீது பரப்பிக் கொண்டிருந்தான்.. அந்த இனிய காலை வேளையில், வழக்கம்போல் நடைபயிற்சிக்காக வீட்டை விட்டு வெளியே வந்தார் நடேசன். சென்னை மாநகரின் பரபரப்பான பகுதியில் , ஒரு சிறிய வீட்டை கட்டி அதில் தான் அவர் வசித்து வந்தார். இன்று அந்த வீடு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அதை உருவாக்கிய ஒவ்வொரு கல்லிலும் அவரது உழைப்பும், வியர்வையும், கனவுகளும் பதிந்திருந்தன.. மனைவியுடன் சென்னை வந்த ஆரம்ப நாட்களில் நிலையான வேலை கூட இல்லாமல்,...
Loading...
Enjoyed this?
Sign in to clap