
மலர்வன தாழம்பூக்கள்
20
234
EBOOK•
Completed#love
ஆசிரியர் உரை வணக்கம் கண்மணிகளே! எனது இரண்டாவது புத்தகத்தின் வாயிலாக உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன். இதனை சாத்தியமாக்கிய, எழுத்தாளர். அன்னாஸ்வீட்டி அக்காவிற்கும், செங்கோபுரம் பதிப்பகத்தாருக்கும் எனது முதற்கண் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கின்றேன். எனது எழுத்துக்களை மேலும் செதுக்க உங்களது விமர்சனங்கள் மூலம் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் எனது வாசக கண்மணிகளுக்கு நெஞ்சார்ந்த அன்புகளும், நன்றிகளும். எனது இருபத்தி இரண்டாம் வயதில் இரண்டாவது புத்தகம் என்பது கனவு போல் இருந்தாலும்,...
Loading...
Enjoyed this?
Sign in to clap