
நீயும் நானும் அன்பே 💕
0
19
SERIES•
Ongoing#romance #fiction #lovestory #love #tamilnovel
About
தேவா 💕 கண்மணி
சிங்கார சென்னையின் மையல் பகுதியில் அமைந்திருந்தது அந்த அழகான வீடு.. வீடு என்பதை விட பங்களா என்றே சொல்லலாம்.. அங்கு இரண்டாவது மாடியின் ஜன்னலில் குருவிகள் கீச்சிட.. தொங்கவிடப் பட்டிருந்த ட்ரீம் கேட்சர் தென்றலில் சலசலக்க.. வான் வண்ணத்தில் அழகாக வர்ணம் பூசப்பட்ட அறையின் நடுவே இருந்த பெட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள்.. நம் கதையின் நாயகி தியா கண்மணி.. காலை மணி பத்தை தாண்டியிருக்க.. இன்னும் தூங்கிக் கொண்டிருந்தவளை.. எழுப்பியது என்னவோ அவளின் செல்போன் தான்.. செல்போன் ஒலி கேட்டு சிணுங்கியவள்.. போர்வையை...
Loading...
Enjoyed this?
Sign in to clap