
ஒரு கேள்விக்குறி ஆச்சரியக்குறி ஆகிறது! : Oru Kelvikuri Acharyakuri Aagiradhu!
0
25
EBOOK•
Completed
அத்தியாயம் -1
ஆதவன், தான் வந்த வேலையை முடித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கிக் கொண்டிருந்த ஒரு அழகான இளம் மாலைப்பொழுது அது.
மதுரை தமுக்கம் மைதானம். அது விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அந்நேரமே சேரத் துவங்கியிருந்தது.
ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடக்கும் சித்திரைப் பொருட்காட்சி அந்த வருடமும் ஆரம்பித்துக் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பொருட்காட்சி என்றால் கூட்டத்திற்குப் பஞ்சமா என்ன? அதுவும் ஞாயிற்றுக்கிழமை மாலை என்றால் கேட்கவா வேண்டும்! எப்போதும் போல் திருவிழா கூட்டம் போன
...Loading...
Enjoyed this?
Sign in to clap