
கானல் நீரே என் தாகம் தீர்க்க வருவாயோ ❣️
0
107
EBOOK•
Completed
About
நண்பர்களான நால்வர்குள் அரங்கேறும் ஒரு முக்கோண காதல் கதை
அழகான புள்ளி மானொன்று துள்ளிப் குதித்து ஓடி வருவதைப் போல, தன் வீட்டுப் படிக்கட்டுகளில் வேகமாய் இறங்கி வந்து கொண்டிருந்தாள் மாலினி. அவளது அசைவுகளை அசைவற்ற ஒரு உயிரோட்டமுள்ள சிலையைப் போல ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவளது அன்பு அண்ணன் விஷ்ணு. அவர்களது சுற்றமும் நட்பு வட்டாரமும் இவர்களைப் பார்க்கும் போதெல்லாம், "நிஜமாவே நீங்க ரெண்டு பேரும் ‘பாசமலர்’ சிவாஜி - சாவித்திரி கேரக்டர் தான்பா!" என்று செல்லமாக வம்பளப்பார்கள். அந்த அளவுக்கு உடன்பிறப்புகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் எல்லையில்லா...
Loading...
Enjoyed this?
Sign in to clap