
கானல் நீரே என் தாகம் தீர்க்க வருவாயோ!
0
105
EBOOK•
CompletedIthayamozhi championship 2026
About
நண்பர்களான நால்வர்குள் அரங்கேறும் ஒரு முக்கோண காதல் கதை
கானல் நீரே என்
தாகம் தீர்க்க வருவாயோ!
அழகான புள்ளி மானை போல் துள்ளி குதித்து படி இறங்கி வரும் தங்கை மாலினியை ஒரு சிலை போல நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. அவனது சுற்றார்களும் நட்பு வட்டங்களும் விஷ்ணுவையும் மாலினியையும் சிவாஜி சாவித்திரி என்றே சொல்வார்கள். அந்த அளவிற்கு உடன்பிறப்புகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் எல்லையில்லா பாசம் கொண்டிருந்தனர். அண்ணா என்று அழைத்தபடி விஷ்ணுவின் முன் வந்து நின்றால் மாலினி. என்ன அண்ணா இன்னும் ரெடியாகாமல் இருக்கீங்க? இப்பவே ரொம்ப லேட் ஆயிடுச்சு. இ
...Loading...
Enjoyed this?
Sign in to clap