
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
20
4
EBOOK•
Completed#குடும்பக்கதை#familystory#rezvananovel#trendingstory#காலங்கல் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
அத்தியாயம் 1
காலையில் அலாரம் அடிக்கும் சத்தம் காது கிழிய முகத்தை சூழித்துக் கொண்டு, "அடியேய் பரமு முதலில் அந்த சத்தத்தை நிறுத்து டி. தினசரி இதே வேலையா போச்சு உனக்கு... காலையில் விடிச்சும் விடியாமலும் அலாரம் வைக்காதன்னு சொன்னால் எங்கேயாச்சும் நீ கேக்குறியா... காலைல எழுந்திருக்கும் போழுதே டென்ஷன் பண்ற" என்று அவர் மேல் கை போட்டு இருக்கமாக அவரை கட்டி அனைத்து உறங்கிக் கொண்டிருக்கும் பரமேஸ்வரியை உலுக்கினார்.
பரமேஸ்வரி, "இதோ ஆஃப் பண்றேங்க..." என்று எழுந்து அலாரத்தை அணை
...Loading...
Enjoyed this?
Sign in to clap