
அமுதங்களாய் நிறைந்தேன்
0
1
SERIES•
Ongoing
அத்தியாயம்-1 அன்று அமெரிக்காவின் நேரம் படி மதியம் மூன்று மணி போல இருக்கும்... அந்த நேரத்தில்... "எப்போதும் துள்ளலான சிரிப்புடன் இருக்கும் ஒருவன். அவனது கண்களில் குறும்பும், உதட்டில் புன்னகையும் எப்போதும் நிலைத்திருக்கும். அவன் இருக்கும் இடம் கலகலப்பாக மாறும். எந்த ஒரு கவலையையும் எளிதாக கடந்து செல்லும் திறன் கொண்டவன். அவனது அந்த இளமைத் துடிப்பு, அனைவரையும் ஈர்க்கும்... அனைவரையும் காந்தம் போல கவரும் பார்வை கொண்ட அவன்... காற்றில் கலைந்த தன் கூந்தலை விரல்களால் மெல்ல வருடி... உதட்டினை நாவால் ஈரம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap