
கனலெரியும் வேய்ங்குழலே...
5
58
SERIES•
OngoingIthayamozhi championship 2026# secondmarriage#villagelovestory#romanticstory#romance
About
இதயமொழி Championship-ல் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது சொந்தக் கற்பனையே. இது வேறு எந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை.
கனலாய் எரியும் இந்த குழலினை மீட்டி.. அனலை அவனுள் எடுத்து மதுர கானம் இசைத்திட வருவானோ மாயவன் மதுசூதனன் முரளிமனோகரன்??? விரைவில்.... என்றும் உங்கள் ஆதரவை ஆவலுடன் எதிர் நோக்கி.. Jiya
கனலெரியும் வேய்ங்குழலே… 1 வான்முகில் வழாது பெய்க! மலிவளம் சுரக்க - மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க! நான்மறை அறங்கள் ஓங்க.. நற்றவம் வேள்வி மல்க.. மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்…!! என்று தன் உரத்த குரலில் பாடினார் தங்கையன். “என்ன தங்கையா? பூச முடிஞ்சிடுச்சா?” என்று வேட்டியை மடக்கி கட்டியப்படி வந்தார் திருக்குமரன். “ஆச்சுதுங்க ஐயா” என்ற தங்கையன் சொல்ல, “அப்போ உழவுறதுக்கு என்ன? ஆளு ஏற்கனவே சொல்லிவிட்டாச்சா?” என்று கேட்டபடி தன் வயல்வெளிகளை தான் பார்த்தார்...
Loading...
Enjoyed this?
Sign in to clap