
விலகி போ.. என் அன்பே..
25
38
SERIES•
Ongoing
About
அதிகாலை ஐந்து மணி இருக்கும். ஊரே மெல்லிய பனிமூட்டத்தில் போர்த்திக் கிடந்தது.
ஆனால், அந்தத் திருமண மண்டபம் மட்டும் விடியலையே முந்திக்கொண்டு மின்விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. வாசலில் பிரம்மாண்டமான இரண்டு வாழைமரங்கள் கட்டப்பட்டிருந்தன.
அந்தப் பச்சைப் பசேலென்ற இலைகளின் நுனியில் தேங்கியிருந்த பனித்துளிகள், அதிகாலைக் காற்றின் அசைவில் முத்துக்களாய் உதிர்ந்து கொண்டிருந்தன.
மண்டபத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய வரவேற்புப் பலகை வருவோரின் கவனத்தை ஈர்த்தது.
அதிகாலை ஐந்து மணி இருக்கும். ஊரே மெல்லிய பனிமூட்டத்தில் போர்த்திக் கிடந்தது. ஆனால், அந்தத் திருமண மண்டபம் மட்டும் விடியலையே முந்திக்கொண்டு மின்விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. வாசலில் பிரம்மாண்டமான இரண்டு வாழைமரங்கள் கட்டப்பட்டிருந்தன. அந்தப் பச்சைப் பசேலென்ற இலைகளின் நுனியில் தேங்கியிருந்த பனித்துளிகள், அதிகாலைக் காற்றின் அசைவில் முத்துக்களாய் உதிர்ந்து கொண்டிருந்தன. மண்டபத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய வரவேற்புப் பலகை வருவோரின் கவனத்தை ஈர்த்தது. அதில் தங்க நிற...
Loading...
Enjoyed this?
Sign in to clap