
நீ மட்டும் போதும் உயிரே
0
2
BLOG•
#Painful love#Sad ending#Feel good love#Romantic
"சிவா... நாம கல்யாணம் பண்ணிக்கலாமா...?" தயக்கமும், காதலும் கலந்த குரலில் அவள் கேட்ட அந்த ஒரு கேள்வி... அவன் இதயத்தை ஒரு நொடி நிற்க வைத்தது. அவன் முன் அமர்ந்திருந்தவள் கண்களை நேராக பார்த்து, "லவ் பண்ணுனேன்னு தான் சொன்னீங்க... கல்யாணமே பண்ணிட்டீங்களா...?" என்று குறும்பாய் கேட்டாள். **************** அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் உரிமை இருந்தது... அவன் மீது கொண்ட காதல் இருந்தது. மெல்ல அவளது கரத்தை பிடித்தவன், "ஷக்தி... எனக்கு நீன்னா ரொம்ப பிடிக்கும்டி... இல்லை... பிடிக்கும் என்பதைக் கூட தாண்டி......
Loading...
Enjoyed this?
Sign in to clap