
கண்களில் கலந்தவள்
0
2
BLOG•
அத்தியாயம்
நள்ளிரவை தாண்டியும், உறக்கம் வராமல், மெத்தையில் பிரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தான் மித்ரன். அவன் நினைவுகள் எல்லாம் அவள் முகம். ஆம் அவள் தான் கவிதா . மித்ரன் அனுதினமும் அவன் நெஞ்சில் வைத்து பூஜை செய்யும் அவனின் இதயராணி. அவளைக் கடைசியாக பார்த்து, இன்றோடு ஐந்து வருடம் ஓடிவிட்டது .
மித்திரனின் அத்தை பொண்ணு தான் கவிதா. சிறுவயதிலிருந்து கவிதாவுக்கும் மித்திரனுக்கும் ஆகாது. எப்ப பாத்தாலும் ரொம்ப அடிச்சுகிட்டு உருண்டுகிட்டு தான் இருக்கும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி.
இரண்டு பேரும
...Loading...
Enjoyed this?
Sign in to clap