Skip to content
கண்களில் கலந்தவள்

கண்களில் கலந்தவள்

0
14
BLOG
Viji
Viji

About

எலியும் பூனையும் மாக ,அடித்து கொண்டு இருந்தவர்களுக்குள் காதல்

அத்தியாயம்

                        நள்ளிரவை தாண்டியும், உறக்கம் வராமல், மெத்தையில் பிரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தான் மித்ரன்.  அவன் நினைவுகள் எல்லாம் அவள் முகம். ஆம் அவள் தான் கவிதா . மித்ரன் அனுதினமும் அவன் நெஞ்சில் வைத்து பூஜை செய்யும் அவனின் இதயராணி. அவளைக் கடைசியாக பார்த்து, இன்றோடு ஐந்து  வருடம் ஓடிவிட்டது .

                    மித்திரனின் அத்தை பொண்ணு தான் கவிதா. சிறுவயதிலிருந்து கவிதாவுக்கும் மித்திரனுக்கும் ஆகாது. எப்ப பாத்தாலும் ரொம்ப அடிச்சுகிட்டு உருண்டுகிட்டு தான் இருக்கும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி.

                இரண்டு பேரும

...
Loading...

Enjoyed this?

Sign in to clap