Skip to content
மௌனத்தின் பின்னால்(சிறுகதை)

மௌனத்தின் பின்னால்(சிறுகதை)

13
8
EBOOK
Completed#மௌனத்தில் பின்னால் #என்னில் நீயடி உன்னில் நானடி#என் மனதில் நீ நுழைந்தாய்

மௌனத்தின் பின்னால்


அன்று காலையில்தான் அவ்வீட்டு இளவரசியினின் திருமணம் சொந்தங்களுடன்  கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது.

 

ஆம் சொந்தங்கள் மட்டுமே நடத்திய திருமணம் அது. திருமணம் முடிந்த கையோடு மணமக்களும் சொந்தபந்தங்களும் பெண்ணை பெற்றவளை காண அவளது வீட்டிற்கு சென்றனர்...


அங்கே…! சாரி மிஸ்டர் தேவராஜ் உங்க மனைவி கடைசி நிமிஷங்களை எண்ணிகிட்டு இருக்காங்க… அவங்ககிட்ட ஏதாவது பேசணும்னா இப்பவே பேசிடுங்க" என்று மருத்துவர் தோளில் ஆதரவாக அழுத்திவிட்டு சென்றுவிட தேவராஜ்ஜின் முகமோ உணர்ச்சிகளை தொலைத்திருந்தது.


அந்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap