Skip to content
உன் விழியில் கைதானேன்

உன் விழியில் கைதானேன்

0
0
EBOOK
Completed
Rubavathy
Rubavathy

உன் விழியில் கைதானேன்

ஆசிரியர் - ரூபாவதி

இந்த கதையைப் பற்றி உங்கள் கருத்துக்களை இந்த மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும்.

rubavathyv@gmail.com

மன்னுரை :

இந்தக் கதை என்னுடைய முதல் கதையான ‘கண்ட நாள் முதல்’ கதையில் வரும் சந்தியாவின் கதை.

கலைவாணி, ராம்குமார் தம்பதிகளின் இரண்டாவது மகள் சந்தியா. இவளின் அக்கா நிலானி தான் ‘கண்ட நாள் முதல்’ கதையின் நாயகி. அவளுக்கு சூர்யாவுடன் திருமணமாகி கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கிறாள். அவளின் தோழிகள் தேன்மொழி, தேவி. சூர்யாவின் நண்பன் அரவிந

...
Loading...

Enjoyed this?

Sign in to clap