Skip to content
நிறையும் நேசம் நீயல்லவா?!

நிறையும் நேசம் நீயல்லவா?!

0
0
SERIES
OngoingIthayamozhi championship 2026#Student professor love#Emotional love#Struggle for love#Ooty lovedale

01

அழகிய அதிகாலை வேளை.. கோவையிலுள்ள காரமடையின் குளிருக்கு இதமாக, போர்வையை நன்கு போர்த்திக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் கபிலன். அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை நாள் என்பதால், சற்று ஆசுவாசமாக அவன் உறங்கிக் கொண்டிருக்க, “கபிலா….” என்று அவனைத் தட்டி எழுப்பினார் அவனது அக்கா கற்பூரவள்ளி.

“ப்ச்.. அக்கா.. லீவுதானே அக்கா?” என்று அவன் போர்வைக்குள்ளிருந்தபடி முனங்க,

“டேய்.. வாசல் மட்டும் தெளிச்சுட்டு வந்து படுடா.. அம்மா கத்தப் போறாங்க. எனக்கு டயர்டா இருக்கு” என்று கற்பூரவள்ளி கூறினார்.

“ப்ச்.. ஓம்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap