
காதல் நீ தானா....
0
0
SERIES•
Ongoing
அத்தியாயம் - 1
உலகமே இருண்டு விட்டதைப் போல் இருந்தது மைதிலிக்கு. ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் கணவனே தன் உயிரைப் பறிக்கத் துடிக்கும் கொலைகாரனாய் மாறிப் போனதை நினைத்த உடனே நெஞ்சம் வலித்தது.
தன் ஆசை கணவனான கருணாகரனின் உருண்டு, விரிந்த கண்களில் கொப்பளித்த தன் மீதான வெறுப்பை முதல் முறையாகக் கண்டவுடன் மயக்கமே வந்து விட்டது மைதிலிக்கு.
கண்கள் இருண்டு கீழே விழப்போனவளின் கூந்தலைக் கொத்தாகப் பிடித்தான் கர
...Loading...
Enjoyed this?
Sign in to clap