Skip to content
வனதேவதையின் வளவன்

வனதேவதையின் வளவன்

1
0
EBOOK
Completed#வனதேவதையின்_வளவன் #சங்கரேஸ்வரி #SankareswariNovels #TamilNovel #TamilStory #TamilWriter #TamilFiction #NovelUpdate #Episode1 #Epi1 #காதல்_கதை #கிராமத்து_கதை #மலைக்கிராமம் #வனக்கதை #இயற்கை #மூலிகை #ForestRomance #VillageLoveStory #FantasyTamilNovel #AdventureStory #RomanticNovel #TamilReaders #NovelLovers #StoryUpdate #TamilBookstagram #TamilReading #தமிழ்நாவல் #தமிழ்கதை #புத்தகப்புழு #நாவல்பிரியர்கள்
Sankari
Sankari

வனதேவதையின் வளவன்

இந்தக் கதை முழுக்க முழுக்க என் கற்பனையில் உருவானது. இதில் நான் யாரையும் மையப்படுத்தியோ இகழ்ச்சி படுத்தியோ எழுதவில்லை. அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வாழும் ஒரு சிறிய குக்கிராமத்தை வைத்து இக்கதையை நான் தொடங்குகிறேன். அவர்களின் வாழ்க்கை முறை என் கற்பனை மட்டுமே !

அத்தியாயம் 1

கிழக்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் பச்சை மலை....

இரவில் பெய்த மழை துளிகள் புல் நுனிகளில் பனித்துளியாக இருக்கும் அழகே கண்கொள்ளாக் காட்சியானது தான்.

வளைந்து வலிந்துச் சென்றது பாதை, வலி எங்கும் அடர்த்தியான மரங்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap