Skip to content
மேகம் மேல் மழை கொண்ட காதல்

மேகம் மேல் மழை கொண்ட காதல்

0
13
BLOG
Krishna Tulsi
Krishna Tulsi

மேகம் மேல் மழை கொண்ட காதல்

அழுதுகொண்டே மழையில் நனைந்தவாறு பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து இருந்தாள் அவள். பார்பவர் அனைவரும் அவளை பார்த்து தைரியம் சொல்வதற்கு பதில் அவளுடன் சேர்ந்து அழுது விடுவார்கள் போலும், அப்படி ஒரு அழுகை. மழை பெய்ததால் தன அவள் அழுகிறாள் என்பதை யாராலும் அறிய முடியவில்லை. அழுது அழுது கண்கள் இரண்டும் செவ்வானம் போல் இருந்தது. பெருகி வரும் அடை மழை போல இரு கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகிக்கொண்டே இருந்தது. அப்பொழுது “வர்ஷா அக்கா, அழாத. என்ன ஆச்சி? சந்தோஷமா தான வந்த. பக்கதுல என் ப்ஃரெண்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap