
நேர்மறை சிந்தனை கதைகள். (கணவனை இழந்த இளம்பெண்)
0
2
BLOG•
About
கணவனை இழந்த இளம்பெண்.
இந்த தலைப்பில், நேர்மறை சிந்தனையோடு சில ஒரு நிமிட கதைகள்.
1.கணவனை இழந்த இளம்பெண். நாத்திக சிந்தனை உள்ள ஒருவரின் மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில வருடங்களில் மகளின் கணவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார். அவர்களுக்கு குழந்தை இல்லை. அந்த நிகழ்வுக்கு பின் ஒரு வருடம் கழித்து மனைவியின் விருப்பத்திற்காக அவருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்றார் நாத்திக வாதி. அங்கே சாமியாடிய ஒருவர், இவர்களிடம் இனி உங்களுக்கு பிரச்சினை இல்லை. உங்கள் வம்சப் பயிர் உங்கள் வீட்டில் வளர்கிறது என்றார். இதைக் கேட்ட நாத்திக வாதி மனைவியிடம் சிரித்து கொண்டே கடவுளை...
Loading...
Enjoyed this?
Sign in to clap