
கோளகனின் புதுமலரே
4
19
SERIES•
OngoingIthayamozhi championship 2026#ஹேமாகோபால்
About
இதயமொழி Championship-ல் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. இது வேறு எந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை.
அத்தியாயம் 1 அன்று சாவகச்சேரியில் இருக்கும் தென்மராட்சி பிரதேச சபையில் வேலைபார்க்கும் எல்லோருமே, தாங்கள் இதுவரை காலமும் நிலுவையில் வைத்திருந்த வேலைகளை எல்லாம் முடிக்கும் தீவிரத்தில், மதியத்தின் பசியையும் மறந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கே வேலை செய்யும் பத்மினியோ தன்னிலும் இரு வயது கூட இருந்தாலும் நன்றாக நட்பாக பழகிக் கொண்டிருக்கும் தோழியான பக்கத்து மேஜை பரிமளாவிடம், “என்னடி, ஒரு வருசமா கிடப்பில போட்டிருந்த வேலையெல்லாம் ஒரே நாளில முடிக்கச் சொன்னா நான் எப்பிடிடி முடிக்கிறது?” என்று...
Loading...
Enjoyed this?
Sign in to clap