
வானவில்லின் வர்ணங்கள் தந்தாய்
0
11
SERIES•
Ongoing#Romance
About
தேடி வந்த தேவதை அவள். அவனை தவிக்க விட்டு சென்றதன் காரணம் அறியாமல் தவிக்கிறான்.. அவனே காரணம் என அறியும்போது அவன் நிலை என்னவாகும்.
வானவில்லின் வர்ணங்கள் தந்தாய் Chapter 1 வான் தூவும் மழைத்துளிமண்ணில் வந்த நொடிகளில் விதைகள் முளைக்கும். உன் காதல் துளிகள் எண்ணில் கலந்த பிறகுதான் என் ஜீவன் துளிர்க்கும். இரவு நேரம் 10:40,அந்த காவல் நிலையத்தின் வாசலில் நின்றிருந்தது ஒரு கூட்டம், உள்ளே இன்ஸ்பெக்டர் அமர்ந்திருக்க அவர் எதிரே அமர்ந்திருந்தாள் அவள். அருகினில் அவன். “இப்போ என்னம்மா சொல்ற”. “சார் நான் அவங்க கூட போகமாட்டேன் இவர் கூட தான் போவேன்”. “இதோபாரும்மா, நான் இதுபோல நிறைய கேஸ் பார்த்திருக்கேன். எதாவது ஒன்னு ரெண்டு தான் பிழைக்கும்,...
Loading...
Enjoyed this?
Sign in to clap