
உண்மையான வாரிசு
0
2
BLOG•
About
உண்மையான வாரிசு
முரளியும் ரவியும் பாலிய சினேகிதர்கள். இருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்று, ஒரே இடத்தில் வேலையும் செய்தார்கள். அவ்வளவு நெருங்கியது அவர்களது நட்பு. அதே போலவே இருவருக்கும் ஒரே நாளில் ஒரே மேடையிலே திருமணமும் நடக்கவிருக்கிறது. “ஹே முரளி, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. இன்றைக்கு உனக்கும் எனக்கும் அவங்க அவங்க விரும்புனவங்களோட ஒரே மேடைல கல்யாணம். இந்த நாளுக்கு தான் காத்துகிட்டு இருந்தேன் டா” என்று ரவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். அதற்கு முரளியும்
...Loading...
Enjoyed this?
Sign in to clap