
நா வர மாட்டேன்
0
4
EBOOK•
Completed
About
தோழிகளின். ஆனந்தம்...
"ஏய் இன்னும் நீங்க மூணு பேரும் படுக்கல நாளைக்கு நீங்க சீக்கிரம் எழுந்து உதவி செஞ்சாத்தான் கேட்டது எல்லாம் கிடைக்கும் அதனால் சீக்கிரம் படுங்க "பங்கஜம் பெண்களை பார்த்துச்சொல்ல "இதோ படுத்துட்டோம்மா "என்றபடி மூவரும் படுத்தனர் . அந்த மூவரில் ராகினி மட்டுமே பக்கத்தின் மகள் மற்ற இருவரும் அவளின் தோழிகள் . நாளை விடிந்தால் அவர்கள் பயணம் அந்த சின்ன கிராமத்த்தை நோக்கியது அது ராகிணியின் அம்மாச்சி ஊர் . எப்பொழுதும் ராகிணி வீட்டு ஆட்கள் போவதுண்டு ஆனால் இந்த முறை கல்லூரி விடுமுறை பொருட்டு தன் தோழிகளையும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap