
உயிரே உனக்குள் நானே
About
நீலாம்பரி என்ற திமிரும் துணிவும் கொண்ட இளம் முதலாளியும், நேர்மையை உயிராகக் கொண்ட மெக்கானிக் கௌதமும் முதல் சந்திப்பிலேயே மோதுகிறார்கள். வார்த்தைகள் தீப்பொறியாக, பார்வைகள் போராட்டமாக மாறுகின்றன. பகையின் பின்னால் புதைந்திருக்கும் மர்மம், விதி, காதல், ரகசியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் திருப்பங்களால் நிறைந்த பயணமே “உயிரே உனக்குள் நானே”. இவர்களின் உறவு பகையிலிருந்து காதலாக மாறுமா, இல்லை கடந்தகால உண்மை அவர்களைப் பிரிக்குமா? முடிவு எதிர்பாராதது, சுவாரஸ்யம் நிறைந்தது முழுவதும்.
உயிரே உனக்குள்
நானே
மேரி ஹெலன்
Table of content
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
உயிரே உனக்குள் நானே
அத்தியாயம் 1
கௌதம் அண்ணா , என்னடா சுரேஷ் ? நீலாம்பரி மேடத்துக்க காரை , இன்னும் அரைமணி நேரத்திற்குள் சரி செய்து கொடுக்கணுமாம் .
அவள் காரை நான் சரி செய்து கொடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
அவள் காரை நான் சரி செய்ய கிளம்பினா ,
இப்போ நான் பார்கிற இந்த காரை
...Enjoyed this?
Sign in to clap