
அசுரனின் கை பாவை
5
21
SERIES•
Ongoing
About
Anti hero, suspense story
ஹாய் நண்பர்களே இது என்னோட ஐந்தாவது கதை... என்னுடைய மத்த நான்கு கதைகளுக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. அதே ஆதரவை இந்த கதைக்கும் தருவீங்கன்னு நம்பிக்கையில எழுத ஸ்டார்ட் பண்ணியிருக்கேன்... 💔அரக்கனின் கை பாவை💔 புகையும், மதுவும், மாதுவும் – இவன் மேனி சுமக்கும் நிரந்தர வாசம்! முறைத்தவன் தலை உருளும் – இவன் ஒற்றைப் பார்வை வீசும் வீச்சில்! அவன் தான் நம் கதையின் நாயகன் மருது வீரன் பயம் மெல்ல வருடினாலும் – தன் நியாயம் பேசத் தயங்காதவள்! விதி செய்த சதியால் – அந்த அரக்கனிடம் சிறைப்பட்டு நின்றவள்!...
Loading...
Enjoyed this?
Sign in to clap