Skip to content
அர்ஜுன் ஆத்யா

அர்ஜுன் ஆத்யா

1
104
EBOOK
Completed
Rubavathy
Rubavathy

About

ஒரு அழகிய காதல் கதை....

அர்ஜூன் & ஆத்யா

ஆசிரியர் - ரூபாவதி

மெய் 1

வெண்ணிலவு இரவெல்லாம் அலைந்து திரிந்து ஓய்ந்து போய், ஓய்வெடுக்க மேகங்களுக்குள் மறைய பூமித்தாய் இருளில் தவிப்பாளே என்று தன் அக்னி சிறகை விரித்துப் பகலவன் பறந்து வந்த காலைப் பொழுது. கண்விழித்தான் அர்ஜூன்.

அர்ஜூனின் இரவு வேளைகள் தூக்கம் தொலைந்த பொழுதுகளாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஒரு காலத்தில் அவன் வாழ்க்கையை‌ வண்ணங்களால் நிறைந்து மகிழ்ச்சியை மட்டும் அவன் வாழ்க்கையில் விதைத்தவள், இன்று துக்கத்தையே அவன் வாழ்வாக்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap