Skip to content
நிழல் வலை

நிழல் வலை

0
0
EBOOK
Completed

நிழல் வலை - அத்தியாயம் 1

கரையாத மர்மம்

சென்னை நகரின் புகழ்பெற்ற மகளிர் கல்லூரி விடுதி அது. வழக்கமாக சிரிப்பு சத்தமும், கலகலப்பும் நிறைந்த அந்த இடம், அன்று மரண அமைதியில் ஆழ்ந்திருந்தது. ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் அந்த அமைதியைக் கிழித்தது.

304-ம் எண் அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஆர்த்திகாவின் உடல்.
"சார், எக்ஸாம் பயம்னு நினைக்கிறேன்... நேத்து ராத்திரி கூட சரியா சாப்பிடல," என்று விடுதி வார்டன் நடுக்கத்துடன் போலீசாரிடம் சொல்லிக் கொண

...
Loading...

Enjoyed this?

Sign in to clap